அஸ்ஸலாமு அழைக்கும்,
எமது பாடசாலையின் கல்விநிலையின் வீழ்ச்சிக்கு நிரய்யக்காரனம்கள் உண்டு.
நாம் இன்று YEஹூடி நசாராக்களின் திட்டத்துக்கு எமது முஸ்லிம் பாடசாலைகள் மாட்டிக்கொண்டு உள்ளமை உண்மையில் கவலையாக உள்ளாது அதை எப்படித்தான் தீர்ப்பது ?
கல்வித்திட்டம் : தமிழ் பாடத்தை எடுத்துக்கொண்டால் நிறைய காதல் காவியங்கள் , பாடல்கள், பெண்களை அணு அணுவாக வர்ணித்தல் ., இவைகளை படித்து , மனப்பாடமாக்கினால்தான் O/L பாச் பன்னமுடியும்(இவற்றையெல்லாம் படித்துக்கொடுத்துவிட்டு நமது பிள்ளய்கள் காதல் பண்றாங்களே என்று கண்ணீர்வடிப்பது).
கணிதப்பாடத்தை எடுத்தால் வட்டி. வட்டியினை கணக்கிடுவது.
விஞ்ஜானத்தை எடுத்துக்கொண்டால் மனிதன் குரங்கில் இருந்துவந்தது என்று எழுதினால் தான் வைத்தியர் ஆகமுடியும்( விஞ்சான விளக்கங்கள்)
ஆண்கிலப்பாடத்தை எடுத்தால் backstreetboys , titanic போன்ற பாடல்களை படிக்கவேண்டும்.
இவ்வாறான பல சிக்கல்களில் எமது முஸ்லிம் பாடசாலைகள் மார்க்கத்தைவிட்டும் தவிர்ந்தநிலையில் நமது கல்வியினை தேடிக்கொள்ளவேண்டிய பரிதாப நிலை உருவாகியுள்ளது.
சிலவேளைகளில் மார்க்கமா , கல்வியா என்கின்ற நிலை சூல்நிளைவரும்போது நிரய்யப்பேர் கல்வியினைத்தான் தேர்ந்து எடுப்பதோடு ( ஹசரத் சொல்றமாதிரிஎல்லாம் பார்க்கப்போன இன்றக்கி அவ்வளவுதான் எண்டு கூடசொல்வார்கள்.) ஐயோ லுகர்தொளுகைதான வீட்டுக்குப்போய் பிறகு தொலமுடயும் , என்கிற நிலைகூட உருவாகிஉள்ளது.
***.இன்று எமது பாடசாலைகளில் உள்ள கல்வித்திட்டம்கள் எம்மை இஸ்லாம் என்ற மார்க்கத்தை விட்டு வெளியே தள்ளும் அமைப்பினாலான முறைகளிலேயே அமைந்துள்ளது.
இன்று நாம் குரானுக்கு, தொழுகைக்கு கொடுக்கின்ற முக்கியத்தன்மய்யினை விட கூடுதலான முக்கியத்துவத்தினை இந்த இஸ்லாமியரின் மூளைகளை சலவைசெய்யக்கூடிய இந்த கல்வித்திட்டத்துக்கு கொடுக்கிறோம். அவ்வாறு இல்லை என்றால்
இன்று லுகருக்கு, அசாருக்கு அதான் சொல்லும்போது டியூஷனை விட்டு விட்டு பள்ளிக்கு ஓடவேண்டு., காதல் கதைகள், அதில்வரும் பாடல்களை மனனம் சைய்வதைவிட்டு குராநினை மனனம் சய்யவேண்டும்.
இன்று எல்லாமே தலைகீழாக போய்க்கொண்டு இருக்கிறது .
hai, brother IH i thing u r making this site, i saw this in another site
ReplyDeletewell done KAHATOWITA YOUTH please up date everyday
ReplyDeletePl. update daily.
ReplyDeletegood article.