Friday, November 5, 2010

54 முஸ்லிம் குடும்பங்களின் வீடுகள் போலீசாரினால் தீவைப்பு. கிண்ணியாவில் சம்பவம்


கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி கிண்ணியாவிலுள்ள கண்டால் காடு என்ற ஊரில் 54 முஸ்லிம் வீடுகள் ( ஒலைகுடிஷைகள் ) போலீசாரினால் தீமூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக lankaenews.com என்ற இனைய்யதளம் செய்திவெளியிட்டுள்ளது.

எரிக்கப்பட்டநிலையில் உள்ளவீடுகளும், அதற்கு அருகாமையில் வீட்டை இழந்து தனது பொதிகளுடனும், குடும்பத்தாருடனும் அமர்திருக்கும் மக்களின் புகைப்படம்கள்