Sunday, July 25, 2010

பணிப்பெண்களாக வேலை செய்வோரில் 45 % மாணவர்கள் முஸ்லிம் பெண்களாக இருப்பது கவலைக்குரியது.

"இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் 85 % மானோரில் 45 % மாணவர்கள் முஸ்லிம் பெண்கள் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது, இது அனைவரும் கவலைதரக்கூடிய விடயமாகும்" இவ்வாறு முஸ்லிம்கள் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் மீரா மொஹிடீன் கண்டியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment